[1]பர்வதமலை பாபவினாசனமலை,தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது இங்குள்ள மூலவர் மல்லிகார்சுன சுவாமிக்கும் பிரமராம்பிகை அம்மனுக்கும் தொடர்ந்து அமாவாசை பௌர்ணமி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் சில மாதங்களுக்கு பிறகு பாபங்கள் நீங்கி தங்களுக்கு புதுவாழ்வு பெறுவது உறுதி, மனதில் உள்ள குழப்பங்கள் குறையும் (தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள்)அபிஷேகம் செய்து வந்தால் நிச்சயம் சிவன்அருள் பெறுவது உறுதி
சிவாயநம