21 ஆம் நூற்றாண்டின் வேட்டுவ கவுண்டர் இன எழுச்சி நாயகன் உயர்திரு. k.s.ராஜ்கவுண்டர்.

திருக்குறள்-778 .... "உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்" பொருள் போர் வந்தாலும் சாவுக்கு அஞ்சாமல் போர்க்களத்துக்கு செல்லும் மறவர் தம் அரசன் வேண்டாம் என தடுத்தாலும் தம் மறம் தளர்தல் இல்லை .... "வெம்மறவர் குலத்து வந்த வேட்டுவர் சாதியற்போல்" "(பெரியபுராணம் -756)"

அன்றுபோல் இன்று வாழ்ந்து காட்டும் நாயகன்