Draft:நாற்கரம்

நாற்கரம்

edit

நாற்கரம் 2019ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒரு புதினம் ஆகும்.[1] இது எழுத்தாளர் திலிப் குமார் எழுதிய முதல் புதினம். ஜீவா படைப்பகத்தின் வெளியீட்டில் வந்த இந்த நாவல், சமூக ஏற்றத்தாழ்வுகளை யதார்த்த நடையில் நட்பு, காதல் கலந்து கூறுவதாக அமைந்தது.

மின்னூல்

edit

புத்தக வடிவாக வந்த இந்தப் புதினம் மின்னூல் வடிவிலும் அமேசான் தளத்தில் கிடைக்கப்பெறுகிறது. [2]

  1. ^ "நாற்கரம்".
  2. ^ "நாற்கரம்: Naarkaram (Tamil Edition) Kindle Edition".