நேச்சுரல் அப்பளம் மதுரையின் முன்னனி அப்பளதயாரிப்புநிறுவனங்களில் ஒன்றாகும்.எங்கள் நிறுவனத்தை தெய்வத்திரு.கணசபிள்ளையால் 1991 ஆம் ஆண்டு தொடங்கபட்டு.பிறகு பாண்டியன் அவர்களால் திறம்பட மேம்பட்டு இன்று மூன்றாம் தலைமுறையான சரத்குமார் அவர்களால் மதுரையின் தவிர்க்கமுடியாத முன்னனி அப்பளதயாரிப்புநிறுவனமாக திகழ்கிறது.எங்கள் நிறுவனத்தில் தமிழகம்.பெங்களுரு மற்றும் கேரளா ஆகிய இடங்களில் ஏறத்தால 240 விநியோகிஸ்தர்களை கொண்டு திறம்பட செயல்பட்டுகொண்டுருக்கிறது.மேலும் ஏற்றுமதியிலும் மாலத்தீவு.சிங்கப்பூர்.மலேசியா.பெர்முடா.இலங்கை போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி நடைபெறுகிறது.மூன்றுதலைமுறை கண்டு நான்காம் தலைமுறையிலும் அடிஎடுத்து வைத்து அப்பளங்களின் ராஜாவா திகழ்கிறது.எங்களின் தரமே அதற்கு சான்று.